புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி

img

ஒவ்வொரு கோப்புக்கும் தில்லி சென்று ஒப்புதல் பெறவேண்டுமா?

போராட்டம் நடத்த  முதல மைச்சருக்கு உரிமையில்லையா என்று புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி  துணை நிலை ஆளு நருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்